அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் சி.பி ரத்நாயக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

ஆணைக்குழுவால் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

Related posts

தேர்தல் பாதுகாப்பு – 69,000 பொலிஸார் கடமைகளில்

இதுவரையில் 19 ‘டெல்டா’ தொற்றாளர்கள்

அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு தொடர்கின்றது – சாணக்கியன் எம்.பி காட்டம்

editor