உள்நாடு

முன்னாள் அமைச்சர்களால் திருப்பி அனுப்பப்படாத வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

(UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர்களால் திருப்பி அனுப்பப்படாத ஐந்திற்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை பறிமுதல் செய்ய தேசியத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய பணிப்பு விடுத்துள்ளார்.

Related posts

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார்

editor

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட சர்வதேச ஆய்வரங்கு ஒத்திவைப்பு!

அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்