உள்நாடு

முதல் தடவையாக வைத்தியசாலைகளில் 5,000ஐ கடந்த கொரோனா நோயாளிகள்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களாக நேற்றைய தினம் 335 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல் தடவையாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000 இனைக் கடந்துள்ளது.

இதுவரையிலான தொற்றாளர்களது எண்ணிக்கை – 9,205
குணமடைந்தோர் எண்ணிக்கை – 4,075
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை – 5,111
மரணங்கள் – 19

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திருடர்கள் உகண்டாவிற்கு கொண்டு சென்ற பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவேன் எனக் கூறிய ஜனாதிபதி இன்று நாட்டுக்கு வினோதங்களை காட்டிக்கொண்டிருக்கிறார் – சஜித்

editor

இன்று கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாடு

“பாலத்தை கட்டமுன்பு வாக்கெடுப்பு நடாத்துங்கள் ! “