உள்நாடு

முதலாம் தர மாணவர்களை இணைத்து கொள்ளும் தேசிய வைபவம் இன்று

(UTV|கொழும்பு)- 2020ம் ஆண்டுக்கான பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று(16) இடம்பெறுகின்றது.

தேசிய வைபவம் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இன்று(16) காலை 08.30 மணியளவில் மாத்தளை னுககொல்ல தர்மப்ரதீப ஆரம்ப பாடசாலையில் இடம்பெறுகின்றது.

Related posts

“23 முஸ்­லிம்­களும் உயிர்த்தஞாயிறு ­தாக்­கு­தலின் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டுள்­ளார்கள்” கர்­தினால்

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்

கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி

editor