உள்நாடுசூடான செய்திகள் 1

முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் விடுவிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் 6 நாள்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

#சமன்லால்கோகம ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

திருட்டுக் குற்றச்சாட்டில் முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் கைது!

editor

காலி நகரின் நீர் விநியோகம் தடை