உள்நாடு

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம்.

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கான பயணிகள் வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15ம் திகதி முதல் இந்த கட்டண குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.

இதற்கமைய முதல் கிலோமீற்றருக்கான 100 ரூபா கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து 90 ரூபா அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு மற்றுமொரு குறை

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த விமான படை மற்றும் கடற்படையினர்

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் கைது