உள்நாடு

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை

(UTV | கொழும்பு) – ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்திய போதிலும், கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்திருந்தார்.

Related posts

மஹிந்தவின் கொள்கையை நான் செயற்படுத்துவேன் – நாமல்

editor

இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டி விலையில் மாற்றம்

எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம்

editor