புகைப்படங்கள்

முச்சக்கர வண்டிக்கு பலியான அரிய வகை கொடுப்புலி

(UTV | கொழும்பு) –  களுத்துறை வலல்லாவிட ஹொரவல- பெலவத்த வீதியின் லிஹினியா பிரதேசத்தில் நேற்று (22) காலை முச்சக்கர வண்டியில் மோதி அரிய வகை கொடுப்புலி உயிரிழந்துள்ளது.

இரண்டு அடி உயரமான குறித்த பெண் கொடுப்புலியின் உடலை ஹிக்கடுவை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

Related posts

விண்வெளிப் பயணத்தை நிறைவுசெய்து பூமிக்கு திரும்பினார் விண்வெளி வீராங்கனை

IDH வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

Navy rescues fishermen distressed in the sea