உள்நாடு

முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள் சாரதிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள்களை இன்று முதல் இடதுபக்க பேருந்து ஒழுங்கில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து இதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பின் 4 பிரதான வீதிகளில் இன்று வீதி ஒழுங்கு விதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

ஹிருணிகாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

கல்கிஸையில் துப்பாக்கிச் சூடு – 19 வயதுடைய இளைஞன் பலி

editor

தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பம்