உள்நாடு

முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள் சாரதிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள்களை இன்று முதல் இடதுபக்க பேருந்து ஒழுங்கில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து இதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பின் 4 பிரதான வீதிகளில் இன்று வீதி ஒழுங்கு விதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

இதுவரை காலங்களில் இந்த ஆண்டே அதிகபடியானவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்

எதிர்க்கட்சிக்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

நாளை பொலன்னறுவைக்கு நீர்வெட்டு