உள்நாடு

உயர் கல்வி நிலையங்கள் மூன்றுக்கு பூட்டு [UPDATE]

(UTV | கொழும்பு) – களனி பல்கலைக்கழகம், கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, நைவல உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியன நாளை(05) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.  

இதன்படி, மாணவர்களை உடனடியாக விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் கோரப்பட்டுள்ளது.

Related posts

கைவிட்ட போராட்டம் இன்று மீளவும் தொடர்கிறது

முதலாவது தொற்றுக்குள்ளான நபர் பூரண குணம்

பேஸ்புக்கில் வெள்ளைக் கொடி – உயிரை மாய்ந்த நபர்