உலகம்

முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிப்பு

(UTV| இந்தியா) – நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி பேருந்தில் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

நிர்பயா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22ஆம் திகதி காலை 7 மணிக்கு மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காசா யுத்தத்தை நிறுத்த திரண்ட இஸ்ரேல் மக்கள் – டெல்அவிவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

editor

மின்சாரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு

டிசம்பரில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அறிமுகம்