உள்நாடு

முகாமைத்துவ குழுவின் வெளிவாரி உறுப்பினராக தவிசாளர் மாஹிர் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட முகாமைத்துவ குழுவிற்கான வெளிவாரி உறுப்பினராக சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இக்குழுவில் மூன்று வெளிவாரி உறுப்பினர்களே தெரிவுசெய்யப்பட்ட நிலையில், அவர் அதிக ஆதரவைப் பெற்று தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ஷாதிர் ஏ ஜப்பார்

Related posts

இலங்கை – இஸ்ரேல் இடையில் உடன்படிக்கை – பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு.

துப்பாக்கி சூட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் – வியாழேந்திரனின் சாரதி விளக்கமறியலில்

editor

இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு