உள்நாடு

முகக்கவசம் அணியாத 1,214 பேர் சுயதனிமைப்படுத்தலில்

(UTV|கொழும்பு)- மேல் மாகாணத்தில் நேற்று(28) பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 1,214 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

முதலாவது வணிக விமானம் நாட்டிற்கு

தெரிவுக்குழு மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை

அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் முறை