சூடான செய்திகள் 1

மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24)..

மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த அறிக்கையில் காணப்படுகின்ற குறைப்பாடுகளை முன்னிறுத்தி, பல கட்சிகள் அதற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் வைத்தியசாலைகளில் பெறுமதிசேர் வரியை நீக்குவது குறித்து இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு

கொழும்பு துறைமுகத்தின் சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்

நான் குற்றவாளி இல்லை – நீதிமன்றில் டயானா அறிவிப்பு.