உள்நாடு

மீளப்பெறும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள்

(UTV | கொழும்பு) –   திறக்கப்படாத பழைய பொலித்தீன் முத்திரையுடன் கூடிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை இதனை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா குன்றை பௌர்ணமி இரவில் பார்வையிடலாம்

editor

பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது