சூடான செய்திகள் 1

மீரியபெத்த – ஹம்பராகலயில் மண்சரிவு

(UTV|COLOMBO)  நேற்று(28)  பதுளை – மீரியபெத்த, ஹம்பராகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு லயன் குடியிருப்புகளை சேர்ந்த மக்களே இந்த மண்சரிவு அபாயத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் கொஸ்லந்த – நாகெட்டிய தோட்ட விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் முடிவு

மக்கள் வங்கி தனியார் மயப்படுத்தப்படுவது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி ரணில், மஹிந்த, கோட்டாபய ஆகியோரை சந்தித்தார்

editor