உள்நாடு

நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக படகுகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் நாளை(07) மதியம் 12 மணி வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

இன்றும் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குவதை எதிர்த்து மனு தாக்கல்

editor

கொழும்பில் கொரோனா தொற்று 150 ஆக அதிகரிப்பு