உள்நாடு

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

(UTV|கொழும்பு) – நாளை(07) நண்பகல் 12 மணி வரை மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

காலநிலை காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கான விமான சேவைகளை ஜுலையில் ஆரம்பிக்க தயார்

அடுத்த 12 மணிநேரத்தில் சூறாவளியாக மாறலாம்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணி உதயம்.

editor