உள்நாடு

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

(UTV|கொழும்பு) – நாளை(07) நண்பகல் 12 மணி வரை மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

காலநிலை காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சரத் வீரசேகரவின் தமிழர்களுக்கு எதிரான இனவாத போக்கு : உக்கிரமடையும் எதிர்ப்பு

ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

editor

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியாகியது