உள்நாடு

மீண்டும் வலுக்கும் கொரோனா மரணங்கள்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேர் நேற்றைய தினம் மரணித்துள்ளனர் என குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் முகக்கவசம் – இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை .

இலங்கையின் துறைமுகங்களை அண்மித்த முதலீடுகளுக்கு நெதர்லாந்து தயார்

editor

பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு நிவாரணம்