விளையாட்டு

மீண்டும் வருகிறார் மலிங்க?

(UDHAYAM, COLOMBO) – உபாதை காரணமாக நீண்ட நாட்களாக கிரிக்கட் போட்டிகளில் இருந்து விலகி இருந்த லசித் மாலிங்க தற்போது விளையாடுவதற்கான முழு உடற் தகுதியுடன் இருப்பதாக இலங்கை கிரிக்கட் மருத்துவ குழு உறுப்பினர் பேராசிரியர் அர்ஜுன் த சில்வா தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் அர்ஜுன் த சில்வா, மருத்துவ குழு பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை.

விளையாட முடியும் என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முதலில் அவுஸ்திரேலியா அணியுடனான இருபதுக்கு 20 போட்டிகள் இருக்கின்றன. அதில் கலந்து கொள்ள முடியும் . தேர்வுக்குழுவொன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னரே கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். லசித் விளையாடுவாரா இல்லையா என்று.

Related posts

முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

யொவுன் -புர இளைஞர் முகாம் நாளை ஆரம்பம்

பரபரப்பான சூழலில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்