உள்நாடு

மீண்டும் சிறார்களுக்கு திரிபோஷா!

(UTV | கொழும்பு) –     மீண்டும் சிறார்களுக்கு திரிபோஷா!

மக்காச்சோளம் கையிருப்பு கிடைக்கப்பெற்றதன் பின்னர் திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் , ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 60,000 திரிபோஷா பொதிகளை உற்பத்தி செய்து, நாடு முழுவதும் விநியோகம் செய்வதோடு, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான திரிபோஷா உற்பத்தி தொடரும் என்றும தெரிவித்துள்ளமை குறிப்ப்பிடத்தக்கது.

Related posts

கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு

editor

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு பிணை

editor