உள்நாடு

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவிக்கையில், பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்களை வழங்காமையே இதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பவுசர் உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு திங்கட்கிழமை பிற்பகல் நிறைவடைந்த போதிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்தும் எரிபொருள் நிரப்ப முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

editor

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து ஆதரவு | வீடியோ

editor

இலங்கை வரலாற்றில் 280 மில்லியன் ரூபா தொகையுடன் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்

editor