உள்நாடு

மீண்டும் அதிகரித்த தேங்காய் விலை

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தேங்காய் ஒன்று 250 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலும் தேங்காய் விலை அதிகரித்துள்ளதுடன், சில இடங்களில் தேங்காயின் விலை 250 ரூபாயை தொட்டுள்ளது.

Related posts

முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் – சஜித் ஜனாதிபதிக்கு சவால்.

கூட்டத்தை குழப்ப வந்த மு.க ஆதரவாளர்களை தெரிக்கவிட்ட ரஸ்மின்

editor

வெள்ளியன்றுக்குள் நாடு முடக்கப்படாவிடின் தொழிற்சங்கங்கள் அதனை செய்யும்