உள்நாடு

மீட்டியாகொடவில் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி!

மீட்டியாகொடவில் இன்றிரவு (03) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்

அந்தப் பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டியே ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

20ம் திருத்தச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி

காத்தான்குடி Dr.பெனாசிர் ஜாமில் தோல் வைத்திய நிபுணருக்கான பரீட்சையில் சித்தி!

editor

MSC MESSINA கப்பலில் தீப்பரவல்