உள்நாடு

மியன்மாருக்கு பறந்த இலங்கை நிவாரண குழு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கை முப்படைகளின் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் விசேட விமானம் ஊடாக மியன்மாருக்கு சென்றுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

Related posts

அநுர – ஷானி ஆணைக்குழுவில் ஆஜராகத் தேவையில்லை

“அமைச்சர்களுக்கு வந்தது புதிய தடை”

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதவி வெற்றிடம்!