உள்நாடு

மின் – வலுசக்தி பிரச்சினை மீது இன்று விவாதம்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் வலுசக்தி பிரச்சினை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய பாதுகாப்பும் பொது மக்கள் பாதுகாப்பும் ஆபத்தில் – சஜித் பிரேமதாச

editor

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி

தாதியர் தொடர்பில் வௌியான தீர்ப்பு!