சூடான செய்திகள் 1

மின்வெட்டு தொடர்பிலான பிழையான சுற்றறிக்கை -குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO) மின்வெட்டுத் தொடர்பில் சமூக வலைதளங்களுக்கு போலியான மின்னஞ்சல் முகவரி ஒன்றினூடாக வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றத்தில் 2,000 ரூபா செலுத்தி உணவு சாப்பிட்ட பிமல் ரத்நாயக்க

editor

மறு அறிவித்தல் வரை சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

UPDATE- பூஜித் ஜெயசுந்தர சற்று முன்னர் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர்