உள்நாடு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சுமார் 20 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளதே அதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.

Related posts

Update – ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் பலி

editor

அரிசி இறக்குமதி அனுமதி நாளையுடன் நிறைவு – மீண்டும் நீட்டிக்கப்படுமா ? இல்லையா ?

editor

எரிபொருள் வரியை நீக்குமாறு எரிசக்தி அமைச்சர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை