உள்நாடு

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு

(UTV | கொழும்பு) – உள்நாட்டில் மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், சிக்கனமாக கையாளாவிட்டால் வீட்டு மின் பாவனையானது அதிகரிக்கக்கூடுமென அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, நுகர்வோரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை – முன்னாள் எம்.பி. வினோ அறிவிப்பு

editor

ரூ.5,000 கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் அலுவலகம் விஷேட அறிவிப்பு

வெடுக்குநாறிமலை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!