உள்நாடு

மின்கட்டண அதிகரிப்பு மீதான நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்று

(UTV | கொழும்பு) – மின்கட்டண அதிகரிப்பு மீதான நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின்படி, காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளது.

நாளை பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான அறிக்கையை பிற்பகல் 2 மணிக்குள் ஜனாதிபதி சமர்ப்பிப்பார்.

அதன் பின்னர் நாளை மறுதினம் வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.

Related posts

ரூபா 5000 : வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை

அனுரவுக்குப் பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர் – ரணிலுடன் இணைந்தோர் ஒட்டைப்பைகளுடனே சென்றுள்ளனர் – புத்தளத்தில் ரிஷாட் எம்.பி

editor

டீசல் தட்டுப்பாடு : ஸ்தம்பிக்கும் நிலையில் பேரூந்துகள்