உள்நாடு

மினுவாங்கொட – மொத்தமாக 1,034 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மற்றும் அவரின் மகள் உட்பட மொத்தமாக 1,034 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமனம்

“உயிர்த்தஞாயிறு தாக்குதலை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்”சந்திரிகா

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தில் மட்டு