சூடான செய்திகள் 1

மினுவங்கொட சம்பவம் – 13 பேர் கைது

(UTV|COLOMBO) மினுவங்கொட நகரில் நேற்றைய தினம் வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமைத் தொடர்பில் 13 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்

Related posts

காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 750 குடும்பங்கள் பாதிப்பு

கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் 9 மணிக்கு

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று