உள்நாடு

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(UTV|கொழும்பு)- மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான 36 வயதுடைய நபர் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

குடிநீர் போத்தல் அதிக விலைக்கு விற்பனை – வர்த்தக நிலையத்திற்கு அபராதம்

editor

மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்புடன் செயற்படவில்லை – லக்ஷ்மன் கிரியெல்ல

editor

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு