உள்நாடு

மித்தெனிய – தம்பேதலாவ துப்பாக்கிச்சூடு : மூவர் கைது

(UTV|கொழும்பு) – மித்தெனிய, தம்பேதலாவ பிரதேசத்தில் மரண வீடொன்றில் வைத்து நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்திற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றையும் பொலிசார் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

Related posts

வீடியோ | நிந்தவூரில் மோசமான அரசியல் கலச்சாரத்தை அரங்கேற்றிய முஸ்லிம் காங்கிரஸ் – பலரும் எதிர்ப்பு

editor

கல்முனையில் சுற்றாடல் பாதுகாப்பு செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு.!

editor

கிணற்றுள் கிடந்த சிசு – தாய் உட்பட மூவர் கைது

editor