உள்நாடு

மித்தெனிய – தம்பேதலாவ துப்பாக்கிச்சூடு : மூவர் கைது

(UTV|கொழும்பு) – மித்தெனிய, தம்பேதலாவ பிரதேசத்தில் மரண வீடொன்றில் வைத்து நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்திற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றையும் பொலிசார் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

Related posts

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஆசையைக் காட்டி பண மோசடி செய்த பெண் கைது

editor

ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு தமிழ் எம்.பிக்களுக்கும் இடையில் சந்திப்பு!

இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை பூட்டு