விளையாட்டு

மிக்கி ஆர்தர் இராஜினாமா

(UTV | கொழும்பு) –  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் – இந்திய அணி அறிவிப்பு

அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறையானது – ஐ.சி.சி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி