அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நாமல் ராஜபக்ஷ

தமிழரசு கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் யாழ்ப்பாணம் இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (01) சென்று, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

அத்துடன், அவரது புதல்வர்கள் இருவருக்கும், புதல்விக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இதன்போது அக்கட்சியின் பிரமுகர்கள் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

Related posts

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் தீ

அறுகம்பே சம்பவம் சர்வதேச சதியா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் – டலஸ் அழகப்பெரும

editor

விசேட வைத்திய பரிசோதனைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் அபாயம்