சூடான செய்திகள் 1

மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் – 14 ​பேர் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO ) – மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 14 பேரையும் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

மற்றும் ஓர் வாகன விபத்தில் 10 பேர் மருத்துவமனையில்…

மின்சாரத் தடைக்கான காரணம் வெளியாகியது…

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன