உள்நாடு

மாளிகாவத்த சம்பவம்; 7 பேருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) -மாளிகாவத்தையில்  மாளிகாவத்தையில் நபர் ஒருவரினால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் உட்பட 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

கொரோனா தொற்று : மேலும் மூவர் குணமடைந்தனர்

நாமல் ராஜபக்ஷவை இரண்டு வாரத்துக்குள் கைது செய்ய அரசாங்கம் முயற்சி – மனோஜ் கமகே

editor