உள்நாடு

மார்ச் 6 ஆம் திகதி வரை கால அவகாசம்

(UTV|கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க மார்ச் 6 ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

Related posts

மின்சார கட்டணம் அதிகரித்தால் நீர் கட்டணமும் அதிகரிக்கப்படும்

தெனவக்க ஆற்றிலிருந்து 2 சடலங்கள் மீட்பு

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

editor