உள்நாடுபிராந்தியம்

மாரடைப்பு காரணமாக ஒருவர் பலி – நுவரெலியா, அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் பதற்றம்

நுவரெலியா, அக்கரப்பத்தனை மண்ராசி வைத்தியசாலையில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் இன்றைய தினம் (25) உயிரிழந்தார்.

உயிரிழந்த குறித்த நபர் 36 வயதுடைய நடராஜ் சிவகுமார் என தெரிய வருகிறது.

குறித்த வைத்தியசாலையில் மக்கள் கூடியதால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதால் அங்கு பொலிஸார் பாதுக்காப்புக்கு கடமையில் ஈடுபட்டுள்ளர்கள்.

-லிந்துலை அப்பர் கிரன்லி ஸ்டீபன்

Related posts

பசுமை விவசாயம் : ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கம்

நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை