உள்நாடு

மாத்தளை பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

(UTV | கொழும்பு) – மாத்தளை பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் சுமார் 40 மாணவிகள் திடீர் சுகவீனம் காரணமாக இன்று (15ஆம் திகதி) காலை மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

பாடசாலை கல்விச்சுற்றுலாவுக்கு இனி புதிய நிபந்தனை

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு