உள்நாடு

மாத்தறை – ஹம்பாந்தோட்டை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்பு

(UTV|மாத்தறை) – தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி வாகன போக்குவரத்திற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம் பெறவுள்ளது.

Related posts

கண்டியில் மின்சார ரயில் பாதை

“அடித்து வளர்த்தாட்டிவிட்டேன்” சாய்ந்தமருது கொலையின் முழு விபரம்!

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் [வர்த்தமானி]