சூடான செய்திகள் 1

மாத்தறை – பெலியத்தை புகையிரத சேவை நாளை(08) முதல் ஆரம்பம்

(UTV|COLOMBO) மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான புகையிரத சேவை நாளை(08) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த ரயில் சேவை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளததாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் புகையிரதம் அன்றைய தினம் முதல் பெலியத்த வரை சேவையை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

15.6 சதவீதத்தால் தேயிலை ஏற்றுமதியில் வளர்ச்சி

‘இலங்கையின் கூட்டுறவு சொத்துக்களின் பெறுமதி 03 பில்லியன் ரூபாயினை அண்மித்துள்ளது’ அமைச்சர் ரிஷாட்

நிவ்யோர்க் ரைம்ஸ் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்க நான் தயார்