சூடான செய்திகள் 1

மாணவ ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகர மண்டப வீதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) உயர் தேசிய டிப்லோமா கற்கை நெறி மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது புஞ்சி பொரளை மற்றும் கொழும்பு – நகர மண்டப பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல வருடங்களாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினை கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

 

 

 

Related posts

கபில அமரகோன் உயிரிழப்பு…

கல்முனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பில்லை

சைட்டம் பெயர்மாற்றம்…