உள்நாடு

மாணவர்கள் 15 பேருக்கு திடீர் ஒவ்வாமை

(UTV|கொழும்பு) – அம்பாறை – உஹன பண்டாரதுவ பிரதேச பாடசாலை ஒன்றில் 15 மாணவர்கள் சுகயீனமுற்றுள்ளதன் காரணமாக கொனாகொல்ல – சேனரத்புர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் இன்று(13) தலைசுற்று மற்றும் வாந்தி காரணமாக இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு

சீன மருத்துவமனை கப்பலில் ஏறிய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

வவுனியாவில் இரு இன இளைஞர் குழு மோதல்: ஒருவர் ஆபத்தான நிலையில் மேலும் 4 பேர் காயம்