உள்நாடு

மாணவர்களுக்காக சீருடை வவுச்சர் தொகை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் மூலமாக வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் தொகை 525 ரூபாவில் இருந்து 735 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

இரத்தினக்கல், ஆபரணத் துறையில் வீழ்ச்சி – ஜனாதிபதியின் புதிய யோசனை!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 343 பேர் கைது

மறு அறிவித்தல் வரை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் ONLINE யில்.!