சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தலினை பழைய முறையில் நடாத்த பாராளுமன்ற அனுமதி முக்கியம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடாத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையர் எம்.எம்.மொஹமட் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதற்காக, மாகாண சபைத் தேர்தல் கட்டளைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி வரும் என்பதோடு, அதற்கு அனுமதி கிடைத்ததன் பின்னர் 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நாடத்த முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

 

 

Related posts

BREAKING NEWS – அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு! – ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்

editor

நுவரெலியாவில் கேபில் கார் திட்ட முறையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு