கிசு கிசுசூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 18 பேர் போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி

(UTV|COLOMBO) துபாயில் கடந்த 05ம் திகதி கைதான பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 18 பேர், போதைப்பொருள் பாவித்திருந்தமை மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன துபாயில் இருந்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

பிதுரங்கல அரை நிர்வான சம்பவம்:இளைஞர்கள் மீண்டும் விளக்கமறியலில்…

உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் பரீட்சை மண்டபத்தில் செய்த காரியம்

ரணிலின் முழுமையான ஆசிர்வாதத்துடன் சஜித் களத்தில் – மங்கள