உள்நாடு

மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவரான கமகே தாரக குமார என்பவர் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

“நித்திரையில் பட்ஜட் உருவாக்கிய ரணில்” மரிக்கார் சாடல்

இலங்கையின் புதிய பிரதம நீதியரசர் இன்று சத்தியப்பிரமாணம்

editor

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த சிறிதரன்!