சூடான செய்திகள் 1

மஹிந்தானந்த – நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTVNEWS|COLOMBO) – முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு பின்னர் வௌிநாடு செல்ல இன்று(04) இரண்டாவது விசேட நீதாய மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் ரத்து

கந்தக்காடு : இதுவரையில் மொத்தம் 252 பேருக்கு தொற்று